482
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை மற்றும் வெள்ளத்துக்குப் பலியானோரின் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது. ஆந்திராவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சாலைகள், ரயில் பாதைகளில் சேதமடைந்து போக்குவரத்து ...

351
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், பல்லடம் - திருப்பூர் சாலையில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். முல்லை நகர் பகுதியில் மழைநீர் வ...

499
தொடர் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.   மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் த...

321
சேலம் மாநகரில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக பச்சைப்பட்டி பகுதியில் தாழ்வாக உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. மழைநீர் கால்வாயில் செல்லாமல் வீடுகளுக்குள் செல்வதால் பச்சப்பட்டி மற...

240
டெப்பி புயலால் பெய்த கனமழையால் தென்கிழக்கு அமெரிக்காவின் ஃபுளோரிடா, ஜியார்ஜியா, சவுத் கரோலினா உள்ளிட்ட மாகாணங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புளோரிடா, சவுத் கரோலினாவில் பல இடங்களில் சாலைகள...

489
கோவை மாவட்டத்தில் பெய்த கனமழையால் இரு வெவ்வேறு இடங்களில் வீடு இடிந்து 3 பேர் உயிரிழந்தனர். மழை காரணமாக வால்பாறை அருகே சோலையாற்றின் இடது கரையின் ஒருபகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது. கரை மண் சரிந்து ...

378
மும்பை மற்றும் புனே நகரங்களில் கனமழை வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்தனர். மும்பையில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியான நிலையில் புனேவின் பர்வி அணை நீரில் மூழ்கி 3 பேர் பலியாகினர். சான்...



BIG STORY